Post office scheme In Tamil: சேமிப்பு என்பது நமது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்களிப்பு வகிக்கிறது. அது நமது எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அரிய பொக்கிஷம். அதை நமது அவசர கால தேவைகளுக்கும், வயதான காலத்திலும் தேவைப்படும் இன்றியமையாத பணம். சேமிப்பு நம் வீட்டில் உள்ள உண்டியலில் போட்டு வைப்பது மட்டுமல்ல. அந்தப் பணம் பல மடமாக ஆக வேண்டும். அப்படி என்றால் எதில் முதலீடு செய்வது? எதன் மூலம் அதிக வருமானத்தை பெற முடியும் போன்ற பல சந்தேகங்கள் அனைவரின் மத்தியிலும் உண்டு. இந்த பதிவில் மத்திய அரசின் அஞ்சல் துறை வைப்பு திட்டம் மற்றும் PPF திட்டம் பற்றி தான் காணப் போகிறோம். இந்த திட்டங்கள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தை நீங்கள் எந்த ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் தொடங்க முடியும். மேலும் இந்த திட்டத்தின் முழுமையான…
Author: Lakshmi
Hero Splendor Electric Conversion Kit In Tamil: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. ஆகையால் அடித்தட்டு மக்கள் மிகவும் மோசமான பொருளாதார சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது, பணவீக்கத்திலிருந்து விடுபட, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் பெரும்பாலான மக்களின் விருப்பமான HERO SPLENDOR பைக்கை புதியதோ, பழையதோ, விலைக்கு கிடைத்தால் தாமதிக்காமல் அதை வாங்குங்கள். ஏனென்றால் அதை நீங்கள் (Electric Bike) எலக்ட்ரிக் வாகனமாக மாற்ற முடியும். ஹீரோ நிறுவனம் பெட்ரோலில் இயங்கும் பைக்குகளை விற்பனை செய்கிறது என்று அனைவரும் அறிந்ததே. இன்று இந்த பதிவில் ஒரு பெட்ரோல் வாகனத்தை எப்படி Eclectic Bike…
LIC-யின் சிறந்த பாலிசி, நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ. 36,000 வரை பெறுவீர்கள் அதை எப்படி என்பது தெரியுமா உங்களுக்கு? தற்போது உள்ள சூழ்நிலையில் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்கின்ற மிகப்பெரிய குழப்பம் அனைவரின் மனதிலும் நிலவி வருகிறது. முதலீடு என்பது நம் வாழ்நாள் முழுவதும் பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இன்று LIC-யின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாலிசியைப் பற்றி சொல்லப் போகிறோம். இதன் மூலம் இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் 36,000 ரூபாய் பெறுவீர்கள். LIC-யின் இந்த பாலிசியின் பெயர் LIC ஜீவன் அக்ஷய் பாலிசி (LIC’s Jeevan Akshay). அந்த பாலிசியை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம் வாருங்கள். இந்த அருமையான பாலிசியை LIC மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த பாலிசியின் மூலம் நீங்கள் ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியும் என்பது தான்…
Jio Super Recharge plan 2023: Jio தற்போது அருமையான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்வதிலிருந்து நிறைய பணத்தை சேமிக்க முடியும். மாத மாதம் நமக்கு ஏகப்பட்ட செலவு இருக்கும் போது Recharge என்பது ஒரு பெரிய தலைவலி தான். நாம் மாத மாதம் ரீசார்ஜ் செய்வதில் நமக்கு பெரிய லாபம் ஒன்றும் இல்லை. இந்த பதிவில் ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய இரண்டு அற்புதமான Jio ரீச்சார்ஜ் திட்டங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம். JIO இரண்டு வகையான ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது, அதில் நீங்கள் ஆண்டு முழுவதும் தினமும் 2.5 ஜிபி பெறுவீர்கள். இதனுடன், கூடுதலாக 75 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்! அதைப் பற்றி முழுமையாக காணலாம் Jio 2999 Prepaid திட்டம் இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்துக்கு 365 நாள் வேலிடிட்டி மற்றும் கூடுதலாக 23 நாள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது.…
இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பணம் ஒரு முக்கியமான தேவையாக இருக்கிறது. பல நேரங்களில் பெரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் இல்லாதபோது கடன்களை நாட வேண்டியுள்ளது. கடனின் உதவியுடன், விரைவில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். பலர் அதனை EMI ஆக செலுத்துகிறார்கள். EMI -ஆக ஒரு கடனை நீங்கள் வாங்கி இருந்தால் அதனை திருப்பி செலுத்தும் போது இந்தனை கவனத்தில் கொள்ளுங்கள். EMI (Equated monthly Instalment) மாதத் தவணை பல வகையான தேவைகளுக்காக கடன் வாங்க நேரிடும். அது தனிநபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள், போன்ற கடனாக இருக்கலாம். EMI மூலம் இதனை மாதம் மாதம் செலுத்த வேண்டி இருக்கும். EMI-ஐ திருப்பிச் செலுத்துவதற்கான தேதியும் நீங்கள் கடன் வாங்கும் போதே நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகளில் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். EMI செலுத்த…
பிரதமர் கிசான் யோஜனா: நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த, (PM KISAN SAMMAN NIDHI) பிரதமர் கிசான் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது அனைவரும் அறிந்ததே. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் தகுதியான விவசாயிகளுக்கு பயிர் இழப்பு அல்லது விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்குகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய்.6000 வழங்கப்படுகிறது. இதுவரை 13 முறை தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 14வது தவணைக்காக தொகையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். தற்போது இத்திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை அரசு செய்துள்ளது. இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உங்களது பணம் நிறுத்தி வைக்கவும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் தங்களது கிசான் கணக்கின் நிலையை ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி…
Big risk for ration card holders.. Fraud like this happens: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி குடும்ப அட்டை வைத்திருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து மத்திய அரசு மற்றும் மானிய அரசுகள் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வந்தது. பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) என்ற திட்டத்தை செயல்படுத்தி நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இப்போதும் இந்த முறையை அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உங்களது குடும்ப அட்டை மூலம் பெரும் இலவச அரிசி மற்றும் கோதுமை எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்பதுதான் செய்தி. நீங்கள் இதுவரை குடும்ப அட்டை வைத்து இல்லை என்றால் உங்களது அருகாமையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று…
Employees’ Provident Fund: Epfo interest credit in Tamil | EPF- கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டியாக ரூபாய் 81 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு. நீங்கள் EPFO கணக்கு வைத்திருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு பரிசை எதிர்பார்க்கலாம். இந்த மாத இறுதியில் உங்களுக்கு ஒரு பெரிய செய்தியை அரசாங்கம் அறிவிப்பு உள்ளது. இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2022-2023 நிதியாண்டுக்கான வட்டியை செலுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதைப்பற்றி தெளிவான விளக்கங்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. Read also: How To Change Pan Card Photo Online? 2022-2023 நிதியாண்டுக்கான PF வட்டியை EPFO வாயிலாக விரைவில் செலுத்தப்படும் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. EPF எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது தெரியும்? இப்போது உங்கள் PF கணக்கில் எவ்வளவு வரும் என்பது தான் பலரது கேள்விக்குறி.…
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வாங்குவதில் மிகப்பெரிய சலுகை அறிவித்துள்ளது. State Bank of India இந்திய அளவில் அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய அரசு சார்ந்த வங்கி. SBI தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்காக மிகப்பெரிய ஒரு சலுகையை அறிவித்துள்ளது SBI. வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய ஒரு கனவாக இருக்கிறது. அத்தகைய கனவை நினைவாக்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SBI வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு: SBI முன்பே பல Housing loan திட்டங்களை வைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் SBI தனது வாடிக்கையாளர்களுக்கு புதியதாக 0.30 முதல் 0.40 சதவீதம் வரை மத்தியில் தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது தற்போது வீட்டுக் கடனுக்கு 8.60 சதவீத வட்டியை வழங்குகிறது என்பது…
Amazon’s huge discount on OnePlus 10R: தற்போது, இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. Amazon அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த 5g மொபைலை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இதுவே நல்ல தருணம். OnePlus 10R இப்போது பல சலுகைகளுடன் Amazon இணையதளத்தில் கிடைக்கிறது. அந்தச் சலுகையைப் பற்றி முழுவதும் இந்த பதிவில் காணலாம் வாருங்கள். OnePlus 10R Price Offers on Amazon இந்த Phone OnePlus 10R – 128GB கடைகளில் தோராயமாக ரூ.38,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. Amazon தற்போது 10 சதவீதம் தள்ளுபடியை இந்த போனுக்கு அறிவித்துள்ளது. அதன்படி 10 சதவீதம் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.34,999க்கு விற்கப்படுகிறது. மேலும் ரூ.4000 தள்ளுபடி கூப்பனையும் அதனுடன் Apply செய்து வாங்க முடியும். அது மட்டும் இன்றி பல…