கணவன்_மனைவி உறவு என்பது வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது அல்ல. அது உள்ளங்களால் இணையும் வைபோகம். அப்படி அன்பால் இணைந்த தம்பதிகளின் புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து எடுக்க, தம்பதிகள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
அதன்பின்பு பதில் சொல்லியுள்ள மணப்பெண், ‘நான் அவரை காதலிக்க ஆரம்பித்த நாள்முதல் கேலியும், கிண்டலும் வந்துகொண்டுதான் இருக்கிறது. உடலைப்பார்க்கும் சமூகம் மனதைப்பார்க்க மாட்டுகிறது. ’எனக்கூறியுள்ளார்.
மணமகனோ, ‘அனைவருக்கும் நன்றி. எனக்கு இவ்வளவு அழகான மனைவி என்று என்னாலும் நம்பமுடியவில்லை. அவள் சிறுவயதில் இருந்து என் தோழி. இப்போது என் மனைவி..’எனக் கூறியுள்ளார்.