விஜய் நடித்த நண்பன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இலியானா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். க வர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் தான் இவர் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு Woman of Substance Award வழங்கப்பட்டது. ம னநலம் பாதுகாப்பு குறித்த வி ழிப்புணர்வுக்காக பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். இதில் பேசிய அவர் சில நாட்கள் நான் மன அ ழு த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது கூட தெரியாமல் இருந்தேன். என்னை நான் ஏற்றுக்கொண்டேன் பிறகு தான் மனநிலை மாறியது. எனக்கு என் அம்மா பெரிதும் உதவியாக இருந்தார் என கூறினார்.இப்படியான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ள இவர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடிவெடுத்துள்ளார். இதனால் ரசிகர்களின் கவனத்தை பெற…
Author: theriyuma
திரூநீறானது, பசுமாட்டு சாணத்தை எரித்து செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையைக் கொடுக்கின்றது. இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்கு தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு. நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப்…
நீங்கள் மட்டன் பிரியரா அப்போ உங்கள கொரோனாவே அண்டாது மகிழ்ச்சியான தகவல் இதோ ! முன்பெல்லாம் வாராவாரம் கறிவிருந்துக்காக காத்து கொண்டிருக்கும் காலம் இருந்தது. இப்போதோ எப்போது நினைத்தாலும் மட்டன் சாப்பிடும் அளவிற்கு உண்மையான வீட்டு சுவையில் பல உணவகங்கள் மட்டனை சுவையாகவும், வெரைட்டியாகவும் தருகின்றன. சிக்கன் உடலுக்கு வெப்பம் தருவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீமைகள் விளைவிக்கிறது. ஆகவே விலை அதிகமாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்காக அதிக பணம் கொடுத்து ஆட்டுக்கறியையே பெரும்பாலான மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆட்டுக்கறியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பாப்போம். அசைவ உணவில் மட்டன் எனும் ஆட்டுக்கறி விட்டமின்கள் B1, B2, B3, B9, B12, E மற்றும் K ஆகியவை அடங்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் கோலைன் , மக்னேசியம், கால்சியம், இரும்பு சத்து , சிங்க் , காப்பர் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆட்டிறைச்சியில் நல்ல கொழுப்புகள் நம்…
புகைப்படம் வைரல் ! ரசிகர்கள் புலம்பல்.. முன்னணி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு நெடுந்தொடர் ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்ற தொடர்களில் ஒன்றாகும். ஊரடங்கினால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சீரியல் மீண்டும் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இதற்கிடையே, இத்தொடரில் சூரியா என்ற கதாப்பாத்திரத்தில் நாயகியாக நடித்து வந்த ஸ்பூர்த்தி கெளடா, திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். பிறகு, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறிய ஸ்பூர்த்தி, சிறிது காலம் ஒய்வு எடுத்துவிட்டு மீண்டும் சீரியலுக்கு திரும்ப போகிறேன், என்றும் கூறினார். இந்த நிலையில், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த ஸ்பூர்த்தி கெளடா, சீரியலில் இருந்து விலகியதும் கவர்ச்சி அவரதாரம் எடுத்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் நடிகைகளின் வரிசையில், ஸ்பூர்த்தியும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தொடை தெரிய கவர்ச்சியில்…
சஞ்சிதா செட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் !! தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாக்கி விட்டனர்.இதுபோன்று செய்யும் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.குறிப்பாக அதிகமான கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு இவர் புக் செய்யப்படுகிறார். தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . தொப்புள் அழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை…
திரைத் துறையைப் பொருத்தவரை நடிகர்கள் வளர்வதை போல நடிகைகள் பெரிய அளவுக்கு வளர்வதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டிருக்கிறது. தமிழ் பேச கற்றுக்கொண்டாலும் ட்ப்பிங்கில் வேறு ஆளே பேசும் நடிகைகள் தான் வரும் படங்களின் நிலை. அந்தவகையில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். உடல் எடையை போகபோக கூட்டியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே மாறிப்போனார்.…
தெய்வமகள் இப்படி நடிக்கிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்….. தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்கள் குறைவு தான். அதில் எப்போதுமே இளைஞர்களை திருப்திப்படுத்தும் ஓவர் இயக்குனர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் வாணிபோஜன் மிகவும் நெருக்கமாக முதல் முறையாக படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளதும் இந்த படம்தான். இருவருக்குமே இந்த படம் ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என காத்திருந்தார்களாம். வெங்கட்பிரபுவின் நண்பர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லாக்கப். வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக இருந்தது. ஆனால் தியேட்டர் பிரச்சினைகள் காரணமாக தற்போது OTT தளங்களில் வெளியிட முடிவு செய்து விட்டனர். இந்த படத்தில் வெங்கட்பிரபு வில்லன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம். நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். மேலும் தற்போது ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமாகினார்.இவரும் தற்போது தமிழ் சினிமாவில் இவருகென்று…
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல விதமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார். அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம்…
தமிழ் சினிமாவில் “அது ஒரு கனா காலம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “பருத்தி வீரன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை பிரியாமணி இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக. சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பல பிலிம்கேர் விருதையும் இந்த திரைப்படத்தின் மூலம் பெற்றார். அதன்பிறகு நடிகை பிரியாமணியின் ரேஞ்சே மாறிப் போய்விட்டது. இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்துகொண்டே இருந்தது அந்த வகையில் மலைக்கோட்டை, சாருலதா, என பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். இவ்வாறு தமிழில் பிரபலமான நடிகை பிரியாமணி தனக்கு எப்பொழுதுமே கிராமத்து பெண் போன்ற கதாபாத்திரமே கொடுப்பதன் காரணமாக அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிற்கு சென்றுவிட்டார். இவ்வாறு பாலிவுட் பக்கம் போன நடிகை…